Saturday, December 13, 2008

நீயாகவே இரு....

ஒரு சிறு ஆசை மட்டும் என்னுள்..
என்னுள் உள்ளது உன்னைப்பற்றியே!!!

இருக்க வேண்டாம் உண்மையாய்...
என்னிடம் பழகும் போது..
நான் அதை எதிர்ப்பார்க்கவுமில்லை

உனது உண்மையான சிறு சிறு கோவத்தை
என்னிடம் காட்டு எதிர்ப்பார்கிறேன்
இதை மட்டும்...

என் கைபிடித்து வழிகாட்ட வேண்டாம்
எங்கு சென்றாலும் இவ்வுலகத்தின்
உள்ளேயே நமது பயணங்கள்...

ஆதலால் தோழமையே.....
என்னிடம் பழகும் காலங்கள் வரை....
நீ.... நீயாகவே இரு, இதுவே எனது ஆசை....

2 comments:

  1. natpuku asthivaramana aasai...
    ippadi oru ennam irunthuvittal endha bandhathinaiyum pirikka mudiathu....

    ReplyDelete